Magale Lyrics
Magale Song Lyrics
Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Ethana thanima vattum bothum
Enakkul ketkkum geetham nee
Thuyaram thaakkum bothum
Un sirippil mayakkum saami nee
Kuraigal ulla ennai
Viyandhu rasikkum idhayam nee
Nanae verukkum ennai
Vaari anaikkum jeevan nee
Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
Sela katti ninna selai azhagi
Vanna nila kooda paakkum urugi
Panja varna kiliye
Nee vaazha venumae
Uyire unai kaanum bodhu
Perugudhu vizhi neere
Urave nalamodu vaazha
Vaazhthuthu maname
Chellame magale
Sandhana agale
Sondhmae uyire
Thaen mozhi
Mannavan magale
Mandhira chimile
Mangala vilakke
Keladi
Annaiyin mugamum
Andavan gunamum
Kondaval nee en
Kanmani poove
Thottilil kidanthum
Thozhgalil valarndhum
Penn endru malarndha paingili
Penn endru malarndha paingili
Magale Song Lyrics in Tamil
செல்லமே மகளே
சந்தன அகளே
சொந்தமே உயிரே
தேன் மொழி
மன்னவன் மகளே
மந்திர சிமிலே
மங்கள விளக்கே
கேளடி
அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
செல்லமே மகளே
சந்தன அகளே
சொந்தமே உயிரே
தேன் மொழி
மன்னவன் மகளே
மந்திர சிமிலே
மங்கள விளக்கே
கேளடி
எத்தனை தனிமை வாட்டும் போதும்
எனக்குள் கேட்கும் கீதம் நீ
துயரம் தாக்கும் போதும்
உன் சிரிப்பில் மயக்கும் சாமி நீ
குறைகள் உள்ள என்னை
வியந்து ரசிக்கும் இதயம் நீ
நானே வெறுக்கும் என்னை
வாரி அணைக்கும் ஜீவன் நீ
செல்லமே மகளே
சந்தன அகளே
சொந்தமே உயிரே
தேன் மொழி
மன்னவன் மகளே
மந்திர சிமிலே
மங்கள விளக்கே
கேளடி
அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
சேலை கட்டி நின்ன சேலை அழகி
வண்ண நிலா கூட பார்க்கும் உருகி
பஞ்ச வர்ண கிளியே
நீ வாழ வேணுமே
உயிரே உனை காணும் போது
பெருகுது விழி நீரே
உறவே நலமோடு வாழ
வாழ்த்துது மனமே
செல்லமே மகளே
சந்தன அகளே
சொந்தமே உயிரே
தேன் மொழி
மன்னவன் மகளே
மந்திர சிமிலே
மங்கள விளக்கே
கேளடி
அன்னையின் முகமும்
ஆண்டவன் குணமும்
கொண்டவள் நீ என்
கண்மணி பூவே
தொட்டிலில் கிடந்தும்
தோள்களில் வளர்ந்தும்
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
பெண் என்று மலர்ந்த பைங்கிளி
Credits
More from Sai Abhyankkar
Explore popular lyrics from this artist
Community Thoughts .
0 CommentsLeave a Reply
Your email address will not be published. Required fields are marked *
No comments yet
Be the first to share your thoughts about these lyrics!